பழக ஆரம்பித்த இரண்டாவது நாளிலே 144 போட்டாய்... உன்னை வாங்க போங்க... என்று நான் அழைத்ததற்கு... இவ்வளவு விரைவில் என் நேசத்தை புரிந்துக்க...
Wednesday, 2 March 2011
மோட்சம்
முழு பௌர்னமி அன்று... உன்னையும் நிலவையும் ஒப்பிட்டு பார்த்தேன்... நிலவும் தோற்றது உன் அழகில்... உன் அழகில் மயங்கிய மேகமும் மழையாய் மாறி உன்னைத் தொட்டு மோட்சம் அடைந்தது..!
2 comments:
n i c e.
Nilavai tholaivlirunthu paarkka thaan azhaghu..
CS NEELAKANTAN, PALAKKAD KERALA..
ha ha...thanks nanba...thodarattum vungal aatharavu enakku
Post a Comment