Popular Posts

Monday 25 April 2011

இரவுக்குள்...

என் ஒவ்வொரு விடியலும்...
உன் குரலை கேப்பதற்காகவே
விடிகிறது என நினைப்பேன்....
இரவுக்குள்...
நீ உறங்குவதற்க்குள்....
ஒரு வார்த்தையாவது
என்னுடன் உரையாடுவாய் என
ஆசையாய் காத்திருப்பேன்

வழக்கம்போலவே...
இன்றைய விடியலும்
ஏமாற்றமாகவே முடிகிறது

No comments: