படகு சவாரி சென்றோம்.... படகில் ஒரு பக்கம் உன் தாய் தந்தை... மறுபக்கம் நீயும் நானும்.... ( இரண்டடி இடைவெளியில் ) நடுவில் படகோட்டி.... ச...
Monday, 25 April 2011
இரவுக்குள்...
என் ஒவ்வொரு விடியலும்...
உன் குரலை கேப்பதற்காகவே
விடிகிறது என நினைப்பேன்....
இரவுக்குள்...
நீ உறங்குவதற்க்குள்....
ஒரு வார்த்தையாவது
என்னுடன் உரையாடுவாய் என
ஆசையாய் காத்திருப்பேன்
வழக்கம்போலவே...
இன்றைய விடியலும்
ஏமாற்றமாகவே முடிகிறது
No comments:
Post a Comment