நாம் நல்ல நண்பர்கள்... எனக்கு பிடித்த நண்பன் நீ தான் ..நீ தான் என்று நாம் பேசும் போதெல்லாம் சொல்கிறாயே...... எங்கே காதலித்து விடுவோம் என்ற ப...
Monday, 25 April 2011
இரவுக்குள்...
என் ஒவ்வொரு விடியலும்...
உன் குரலை கேப்பதற்காகவே
விடிகிறது என நினைப்பேன்....
இரவுக்குள்...
நீ உறங்குவதற்க்குள்....
ஒரு வார்த்தையாவது
என்னுடன் உரையாடுவாய் என
ஆசையாய் காத்திருப்பேன்
வழக்கம்போலவே...
இன்றைய விடியலும்
ஏமாற்றமாகவே முடிகிறது
No comments:
Post a Comment