Popular Posts

Wednesday 22 June 2011

அழவைப்பது ......

அழவைப்பது ......
அவள்தான் என தெரிந்தும்
அடம் பிடிக்கிறது மனது...
அவளைத்தான் காண்பேன் என.....!

10 comments:

Mathuran said...

உண்மைக்காதலின் வலியைச்சொல்லும் அருமையான கவிதை.. வாழ்த்துக்கள்

தனி காட்டு ராஜா said...

That is mind :)

அம்பாளடியாள் said...

தங்களின் கவிதைகள் அருமை!..... வாழ்த்துக்கள்:

Unknown said...

நல்லா இருக்கு பாஸ்!!

Anonymous said...

அருமையான கவிதை ...


படிக்க : INCEST ஜீன்களும் பரிணாம தில்லுமுல்லுகளும்

Shiva sky said...

@மதுரன்... நன்றி உங்கள் வாசிப்பிற்க்கு..

Shiva sky said...

@தனிக்காட்டு ராஜா..தங்கள் வருகைக்கு நன்றி

Shiva sky said...

@ அம்பாளடியாள்..மிக்க நன்றி

Shiva sky said...

@சிவா....உங்கள் பதிவை......அனைத்தும் வாசிப்பேன்..மிகவும் அருமை..

Shiva sky said...

@ஆரோணன் உங்கள் வாசிப்பிற்கு நன்றி..