உன்னை சந்தித்தேன் முதன் முறையாக இன்று... நன்றாக பேசினாய்..... எனக்குதான் தயக்கம் உன்னிடம் பேச... மகிழ்ச்சி என்றால் என்ன என்று உணர்ந்த நாள் இ...
Friday, 1 July 2011
நண்பர்களாய் மாறியதால்....
கொஞ்சம் கொஞ்சமாய்......
உன் வீட்டு நபர்களும்..
என் வீட்டு நபர்களும்....
நண்பர்களாய் மாறியதால்....
எனக்கு வசதியாய் போயிற்று
உன்னை அடிக்கடி காண்பதற்கு..!
5 comments:
அப்புறம் சண்டை வந்து பிரியாம பாத்துக்கப்பா...
அருமை...
அப்புறம் சண்டை வந்து பிரியாம பாத்துக்கப்பா... @கவிதை வீதி # சௌந்தர் ஹி ஹி ..சரிங்க தலைவா...
கவிதை வீதி நயகனே............வருகைக்கு நன்றி...
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........
Post a Comment