திருவிழாவில் ராட்டினம் இல்லமலா..?
ராட்டினத்தில் ஏறி சுத்தினோம்...
....இறங்கியவுடன்.........
தலை சுற்றுகிறது என்றாய்....
என் மனம் உன்னை மட்டும்தான் சுற்றுகிறது என்றென்
( மனசுக்குள் தான் பா..)
மெஜிக் சோ...
சர்க்கஸ்....
......
என அத்தனையும் பார்த்தோம்....
இரவில் பாட்டுக்கச்சேரி இருக்கு என்றென்.
உங்களுக்கு விருப்பமில்லை....ஆதலால்
நானும் செல்லவில்லை..
நண்பர்கள் அழைத்தார்கள்..மறுத்துவிட்டேன்.
ஒரு வழியாக ....
அன்றைய நாள் முடிந்தது....
Popular Posts
-
மூன்று மாதத்திற்கு பிறகு.. உங்கள் ஊருக்கு வந்தேன்.... எங்க ஊருக்கு வந்தா.. வீட்டிக்கு கட்டாயம் வரனும்னு உன் அப்பா அழைத்தது ஞாபகத்திற்க்கு வந...
-
என் ஒவ்வொரு விடியலும்... உன் குரலை கேப்பதற்காகவே விடிகிறது என நினைப்பேன்.... இரவுக்குள்... நீ உறங்குவதற்க்குள்.... ஒரு வார்த்தையாவது எ...
-
தினமும்.. நீ என்னை கொல்லாமல் கொல்வதால்.. சொல்லமல் சொல்லிவிட்டென் என் காதலை உனக்கு....! மழுப்பாமல் மழுப்புகிறாய்.. எனக்கான பதிலை. எப்போ...

No comments:
Post a Comment