திருவிழாவில் ராட்டினம் இல்லமலா..?
ராட்டினத்தில் ஏறி சுத்தினோம்...
....இறங்கியவுடன்.........
தலை சுற்றுகிறது என்றாய்....
என் மனம் உன்னை மட்டும்தான் சுற்றுகிறது என்றென்
( மனசுக்குள் தான் பா..)
மெஜிக் சோ...
சர்க்கஸ்....
......
என அத்தனையும் பார்த்தோம்....
இரவில் பாட்டுக்கச்சேரி இருக்கு என்றென்.
உங்களுக்கு விருப்பமில்லை....ஆதலால்
நானும் செல்லவில்லை..
நண்பர்கள் அழைத்தார்கள்..மறுத்துவிட்டேன்.
ஒரு வழியாக ....
அன்றைய நாள் முடிந்தது....
Popular Posts
-
மனிதனுக்கு... முதல் இன்பமே நோயில்லாத வாழ்க்கைதானாம்... எப்போது உன்னை பார்த்தேனோ... அந்த நொடியே... எனக்கு காதல் நோய் வந்தது.. இதற்கு ...
-
புறப்படலாம் என.. எழுந்தபோது உன்னை ஈன்றெடுத்த இரு பிறவிகள் வீட்டினுல்லே நுழைந்தார்கள்... சிரிப்புடன் உன் தாய் தந்தை.. எப்போது வந்தீர்க...
-
பழக ஆரம்பித்த இரண்டாவது நாளிலே 144 போட்டாய்... உன்னை வாங்க போங்க... என்று நான் அழைத்ததற்கு... இவ்வளவு விரைவில் என் நேசத்தை புரிந்துக்க...

No comments:
Post a Comment