திருவிழாவில் ராட்டினம் இல்லமலா..?
ராட்டினத்தில் ஏறி சுத்தினோம்...
....இறங்கியவுடன்.........
தலை சுற்றுகிறது என்றாய்....
என் மனம் உன்னை மட்டும்தான் சுற்றுகிறது என்றென்
( மனசுக்குள் தான் பா..)
மெஜிக் சோ...
சர்க்கஸ்....
......
என அத்தனையும் பார்த்தோம்....
இரவில் பாட்டுக்கச்சேரி இருக்கு என்றென்.
உங்களுக்கு விருப்பமில்லை....ஆதலால்
நானும் செல்லவில்லை..
நண்பர்கள் அழைத்தார்கள்..மறுத்துவிட்டேன்.
ஒரு வழியாக ....
அன்றைய நாள் முடிந்தது....
Popular Posts
-
புறப்படலாம் என.. எழுந்தபோது உன்னை ஈன்றெடுத்த இரு பிறவிகள் வீட்டினுல்லே நுழைந்தார்கள்... சிரிப்புடன் உன் தாய் தந்தை.. எப்போது வந்தீர்க...
-
வீட்டிற்கு வந்தவர்களை சாப்பிட்டாயா என கேக்கும் பழக்கமில்லையா...? சிரித்தவாரே கேட்டேன் அடப்பாவி என அழைத்தாய்.. நீ செய்த பாவத்திற்கு என்னை பா...
-
சந்தோசமான பேருந்து பயணம்.. உன்னால்..இன்று எனக்கு..! ஊருக்கு வந்து சேர்ந்தாலும்... உன் நினைவோடவே..பொழுது கழிகிறது... திடிரென்று ஒரு யோசனை.. ...
No comments:
Post a Comment