என்னப்பா இவ்வளவு நெரிசல் என உன் அப்பா வினவ..
நீங்கள் வேண்டியது நடக்கும் "அங்கில்" என்றேன்.....
கூட்டத்தின் நெரிசலில்...
சரியாக சினிமாவில் வருவது போல்
நாம் ஒரு பக்கமும் ..உன் பெற்றோர் ஒரு பக்கமாய் பிரிந்தோம்..
உன் கரம் பற்றிக்கொண்டு...கருவரைக்குள் சென்றேன்..
இறைவனை வழிப்பட்டோம்....
உன் தாய் தந்தையரை
உன் கண்கள் தேடியது.....
கோவிலுக்கு வெளீயே காத்திருப்போம் வா என்றவாறு..
உன்னை அழைத்துகொண்டு வெளியே வந்தேன்....
உன் நெற்றியில் திருநீரு இல்லை.....
ஏன் திருநீரு வைக்கவில்லை என்றேன்...
கூட்டத்தில் எடுக்க முடியவைல்லை என்றாய்..
நீ எதிர்பார்க்காத ஒரு விநாடியில்.....
உன் நெற்றியில் திருநீரு-உபயம் என் கை விரல்கள்.
அதிர்ச்சிக்குள்ளாகி என்னை பார்த்தாய்...-அன்று
நீ பார்த்த பார்வையின் அர்த்தம் இன்று வரை எனக்கு புரியவில்லை. !
Popular Posts
-
புறப்படலாம் என.. எழுந்தபோது உன்னை ஈன்றெடுத்த இரு பிறவிகள் வீட்டினுல்லே நுழைந்தார்கள்... சிரிப்புடன் உன் தாய் தந்தை.. எப்போது வந்தீர்க...
-
வீட்டிற்கு வந்தவர்களை சாப்பிட்டாயா என கேக்கும் பழக்கமில்லையா...? சிரித்தவாரே கேட்டேன் அடப்பாவி என அழைத்தாய்.. நீ செய்த பாவத்திற்கு என்னை பா...
-
சந்தோசமான பேருந்து பயணம்.. உன்னால்..இன்று எனக்கு..! ஊருக்கு வந்து சேர்ந்தாலும்... உன் நினைவோடவே..பொழுது கழிகிறது... திடிரென்று ஒரு யோசனை.. ...
2 comments:
sabbaash da machi :)
nadathu nadathu..!!
thanks da
Post a Comment