என்னப்பா இவ்வளவு நெரிசல் என உன் அப்பா வினவ..
நீங்கள் வேண்டியது நடக்கும் "அங்கில்" என்றேன்.....
கூட்டத்தின் நெரிசலில்...
சரியாக சினிமாவில் வருவது போல்
நாம் ஒரு பக்கமும் ..உன் பெற்றோர் ஒரு பக்கமாய் பிரிந்தோம்..
உன் கரம் பற்றிக்கொண்டு...கருவரைக்குள் சென்றேன்..
இறைவனை வழிப்பட்டோம்....
உன் தாய் தந்தையரை
உன் கண்கள் தேடியது.....
கோவிலுக்கு வெளீயே காத்திருப்போம் வா என்றவாறு..
உன்னை அழைத்துகொண்டு வெளியே வந்தேன்....
உன் நெற்றியில் திருநீரு இல்லை.....
ஏன் திருநீரு வைக்கவில்லை என்றேன்...
கூட்டத்தில் எடுக்க முடியவைல்லை என்றாய்..
நீ எதிர்பார்க்காத ஒரு விநாடியில்.....
உன் நெற்றியில் திருநீரு-உபயம் என் கை விரல்கள்.
அதிர்ச்சிக்குள்ளாகி என்னை பார்த்தாய்...-அன்று
நீ பார்த்த பார்வையின் அர்த்தம் இன்று வரை எனக்கு புரியவில்லை. !
Popular Posts
-
மூன்று மாதத்திற்கு பிறகு.. உங்கள் ஊருக்கு வந்தேன்.... எங்க ஊருக்கு வந்தா.. வீட்டிக்கு கட்டாயம் வரனும்னு உன் அப்பா அழைத்தது ஞாபகத்திற்க்கு வந...
-
என் ஒவ்வொரு விடியலும்... உன் குரலை கேப்பதற்காகவே விடிகிறது என நினைப்பேன்.... இரவுக்குள்... நீ உறங்குவதற்க்குள்.... ஒரு வார்த்தையாவது எ...
-
தினமும்.. நீ என்னை கொல்லாமல் கொல்வதால்.. சொல்லமல் சொல்லிவிட்டென் என் காதலை உனக்கு....! மழுப்பாமல் மழுப்புகிறாய்.. எனக்கான பதிலை. எப்போ...

2 comments:
sabbaash da machi :)
nadathu nadathu..!!
thanks da
Post a Comment