Popular Posts

Friday 29 April 2011

அந்த முன்று நிமிடங்கள் ..

முதன் முறையாக...
உன் தோழிகளுடன் மாயாஜால் சென்றாய்....
எனக்கும் தெரிவித்தாய்...
நீ எதிர்பார்க்காத ஒரு வினாடியில்..
உன் முன்னால் வந்து நின்றேன்...
உன் முகத்தில் எந்தவித அதிர்ச்சியும் தெரியவில்லை.
மாறாக ஒரு புன்னகை  மட்டுமே....
ஒரு வேளை...நான் வருவேன் என்று தெரியுமோ ?

"ஹர்ரர்" ஹவுஸ் சென்றோம்..
ஒரே இருட்டு...
முன்னால் நான் செல்ல...
என்னை தொடர்ந்து நீயும் உன் தொழிகளும்...
பயமுறுத்தும் "ஒலி" கேக்கும் போதெல்லாம்..
என் இதய துடிப்பு...வேகமாக துடித்தது
பயத்தால் அல்ல....
நீ பயந்து என் கரத்தை பிடித்ததால்...

உன் தோழிகள் கூட இருந்தாலும்..
என் கரத்தை நீ பிடித்தாய்..
"இருக" பற்றிக்கொண்டாய் என் கரத்தை..
அந்த "இருக்கத்தில்" தெரிந்தது
என் மீது நீ வைத்துள்ள் "பாசம்"..'அன்பு"..அத்தனையும்!

அந்த முன்று நிமிடங்கள் ..
என் வாழ்வில் ..
நான் மறக்க முடியாத தருணங்கள் !
இப்போது நினைத்தாலும்...
"இன்பமாய்" இனிக்கிறது...!!

உன்னால் ....

இருட்டைவிட்டு வெளியே வா..
வாழ்க்கை நல்லாயிருக்கும் என்பார்கள்..
ஆனால்..நானோ...
இப்போதெல்லாம்...
இருட்டை நேசிக்க ஆரம்பித்துள்ளேன்
உன்னால் ..!

Thursday 28 April 2011

காதல் தோல்வியா?

காதல் தோல்வியா?
கவலை வேண்டாம்..
கல்வியில் நீ உயர்ந்தால்..
காத்திருப்போர் பட்டியளில்
"காதலி"கள்

உயிர் பிரியும் வலி..

உயிர் பிரியும் வலி..
எப்படி இருகும் என எனக்கு தெரியாது..
ஆனால்.இப்படிதான் இருக்குமோ..? என
நினைக்க வைக்கிறாய்....
உன்னை விட்டு
நான் பிரியும் தருணங்களில்

Tuesday 26 April 2011

தினமும்......

தினமும்..
நீ என்னை கொல்லாமல் கொல்வதால்..
சொல்லமல் சொல்லிவிட்டென்
என் காதலை உனக்கு....!
மழுப்பாமல் மழுப்புகிறாய்..
எனக்கான பதிலை.
எப்போது சொல்லப்போகிறாய் ?

Monday 25 April 2011

இரவுக்குள்...

என் ஒவ்வொரு விடியலும்...
உன் குரலை கேப்பதற்காகவே
விடிகிறது என நினைப்பேன்....
இரவுக்குள்...
நீ உறங்குவதற்க்குள்....
ஒரு வார்த்தையாவது
என்னுடன் உரையாடுவாய் என
ஆசையாய் காத்திருப்பேன்

வழக்கம்போலவே...
இன்றைய விடியலும்
ஏமாற்றமாகவே முடிகிறது

நான் பிறந்தது ..

நான் பிறந்தது
எதற்காக என தெரியாது..
ஆனால் வாழ்வது
உனக்காகதான் !

Saturday 23 April 2011

வண்ணத்து பூச்சியாய்..


மாலை நேரம்..
சூரியன் நம்மைவிட்டு பிரிந்த போது..
நிலவை விட நீ அழகு என்று சொன்னதால்..
மதியும் மதிமயங்கி..
உன்னையே பார்த்துக்கொண்டிருந்த தருணம்
உன் மொத்த அழகையும்
நம் கேமரா வில் அடைத்த நொடி..
வண்ணத்து பூச்சியாய் நீ மாறினாய்
என் கண்களுக்கு !
மயில் போல் நடனமாடினாய்..
தோகையாய் உன் துப்பட்டா காற்றில் நடனமாடியது
தென்றல் காற்றின் வருடலை விட..
உன் துப்பட்டா என் மீது மோதும் போது உணர்ந்தேன்

கண்ணாமூச்சி..


சிறு வயதில்
எனக்கு பிடித்த விளையாட்டு
கண்ணாமூச்சி தான்..!
இப்போது இதே விளையாட்டை
நீ என்னிடம் விளையாடுகிறாய்
நம் காதலில்...!

அன்பின் ..


முத்தம் என்பது
அன்பின் வெளிப்பாடு பெண்ணே...
காதலில் வெளிப்பாடாக கூட இருக்கலாம்..
காமத்தின் வெளிப்பாடு என்று எண்ணி..
என்னை வெறுத்து விடாதே..

Friday 8 April 2011

ஷிவா காதல் கவிதை..: இது தான் காதலா?

ஷிவா காதல் கவிதை..: இது தான் காதலா?: "இருபத்துநான்கு நாட்களுக்கு பிறகு.. உன்னிடம் பேசினென். நீ பேசாத இந்த நாட்களில்..... உலகத்திலெயே.. உன் மேல்தான் அதிக கோபம் கொண்டிருந்தேன்......."

காதலின் சின்னமாம்

காதலின் சின்னமாம்
"தாஜ்மஹாலயே".. தொட்ட எனக்கு.
காதலியே....
உன் இதயத்தை தொடத்தான்
வழிதெரியவில்லை !