Popular Posts

Friday 8 July 2011

எந்தன் கடவுளே ...நீ தானா..?

நீண்ட நேர பயணகளைப்பில்

நீ மட்டும் உறங்க சென்றாய்....

உறங்குதல் கூட அழகான விசயம் தான் என..

நீ உறங்கும் ஸ்டைல் எனக்கு உணர்த்தியது...

கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன் உன்னை..

மற்றவர்கள் என்னை பார்க்காத வரை......!



எல்லோரும் கோவிலுக்கு செல்ல தயார் ஆனபோது..

நித்திரைக்கு விடை கொடுத்தாய் ....நீ.

சத்தம் இல்லாமல் புன்னகைத்தாய்......

கோவிலுக்கு செல்லும் எண்ணமே ..

என்னை விட்டு நீங்கியது......!

எந்தன் கடவுளே ...நீ தானா..?

5 comments:

Mathuran said...

அருமையான கவிதை
பகிர்வுக்கு நன்றி


பிரபல வன்னிப் பதிவரின் மன உளைச்சல்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
என்னை விட்டு நீங்கியது......!

எந்தன் கடவுளே ...நீ தானா..?
////////


கடவுளை அருகிலே வைத்திக்கிறீர்கள்..
அதிஷ்டசாலிங்க நீங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய காதல் கவிதை.. வாழ்த்துக்கள்..

Shiva sky said...

கவிதை வீதி # சௌந்தர் @ நன்றி

Shiva sky said...

கவிதை வீதி # சௌந்தர்..


காதலும் கடவுளும் ஒன்று தானே..?