Popular Posts

Thursday 21 July 2011

தமிழ்நாடு போக்குவரத்து கலகம்.......

தர்மபுரியிலிருந்து பேருந்தில் ...
ஒகேனக்கல்லிற்கு புறப்பட்டோம்....
நீ ..உன் அம்மா.. அப்பா ஒரு சீட்டிலும்
நான் தனி சீட்டிலும்.. அமர்திருந்தோம்...
( உம்ம்ம்ம்ம்....ஒரே..சீட்டில் நாலு பேர்
   உட்காருவது போல் சீட்டு இல்லாததை நினைத்து...
   த.மா.போ.க மேல் கோபமாய் வந்தது..)
ஓரக்கண்ணால்.. உன்னை பார்த்துகொண்டே..வந்ததில்
ஒரு மணி நேரம் முடிந்து ஓகேனக்கல் வந்தது...


என்னென்ன
இடம் இருக்கு ..
இங்கு பார்க்க...என நீ கேக்க
...சினி பால்ஸ்...மெயின் பால்ஸ்..
ஐந்தருவி.....படகு இல்லம் ..என சொல்லிக்கொண்டே போக...

அப்ப ஃபோட்டிங்க் இருக்க என சந்தோசமாய் நீ கேட்டாய்...
....எல்லா இடமும் சுற்றி பார்த்துவிட்டு ..
இறுதியில்..ஃபோட்டிங்க் போலாம் என உன் தந்தை கூற..
உன் முகம் சட்டென வாடியதை நான் கண்டேன்....
உன் தந்தை மீது முதன்முறையாக நான் கோபம் கொண்டேன்

2 comments:

Mathuran said...

கவலைப்படாதீங்க மாப்பு.. சீக்கிரமே நான்கு சீற்றோட பஸ் வந்திடும்..ஹி ஹி

Mathuran said...

அருமையான கவிதை...