வீட்டிற்கு வந்தவர்களை
சாப்பிட்டாயா என கேக்கும் பழக்கமில்லையா...?
சிரித்தவாரே கேட்டேன்
அடப்பாவி என அழைத்தாய்..
நீ செய்த பாவத்திற்கு
என்னை பாவியாக்கினாய்..
தோசை சுட்டு தரவா என்றாய்..
நீ மாவு குடுத்தா கூட குடிப்பேன்.
நீ முறைத்தபடி சிரித்தாய்..
நான் சிரித்தபடி முறைத்தேன்...
போட " " என்று
செல்லமாய் என்னை திட்டினாய்..
No comments:
Post a Comment