மூன்று மாதத்திற்கு பிறகு..
உங்கள் ஊருக்கு வந்தேன்....
எங்க ஊருக்கு வந்தா..
வீட்டிக்கு கட்டாயம் வரனும்னு
உன் அப்பா அழைத்தது ஞாபகத்திற்க்கு வந்தது
உன் இல்லத்திற்க்கு வந்தேன்-ஆனால்
வரவேற்றது நீ மட்டும்தான்
உன் "ட்ரேட்"மார்க் புன்னகையோடு
அம்மா எங்கே என வினவியதும்..
இப்ப அவங்க டூட்டி முடியற டைம்தான்...வருவாங்க..
நெடுநாட்களுக்கு பிறகு
என்னிடம் பேசினாய்
எல்லையற்ற மகிழ்ச்சி எனக்கு....
உன் கண்ணைப் பார்க்கும்போதெல்லாம்..
தலைகுனிகிறாய்....
நாணமோ..? இல்ல எனக்கு நாமமா?
காதலில்..( மனதிற்குள் நினைத்து கொண்டேன் )
உங்கள் ஊருக்கு வந்தேன்....
எங்க ஊருக்கு வந்தா..
வீட்டிக்கு கட்டாயம் வரனும்னு
உன் அப்பா அழைத்தது ஞாபகத்திற்க்கு வந்தது
உன் இல்லத்திற்க்கு வந்தேன்-ஆனால்
வரவேற்றது நீ மட்டும்தான்
உன் "ட்ரேட்"மார்க் புன்னகையோடு
அம்மா எங்கே என வினவியதும்..
இப்ப அவங்க டூட்டி முடியற டைம்தான்...வருவாங்க..
நெடுநாட்களுக்கு பிறகு
என்னிடம் பேசினாய்
எல்லையற்ற மகிழ்ச்சி எனக்கு....
உன் கண்ணைப் பார்க்கும்போதெல்லாம்..
தலைகுனிகிறாய்....
நாணமோ..? இல்ல எனக்கு நாமமா?
காதலில்..( மனதிற்குள் நினைத்து கொண்டேன் )
3 comments:
கண்டீப்பா நாமம் தான் பாஸ்
நம்பாதிங்க பொண்ணுங்கள நம்பாதிங்க...
ஆர்.சண்முகம்
நம்பாதிங்க பொண்ணுங்கள நம்பாதிங்க...
Ha Ha...........
Post a Comment