Popular Posts

Monday 27 June 2011

மாயமோ.. மந்திரமோ..

அதென்ன...
மாயமோ.. மந்திரமோ..தெரியவில்லை.
ஆண்களும் பெண்களிடம் பேசுகிறார்கள்...
பெண்களும் ஆண்களிடம் பேசுகிறார்கள்.. ஆனால்
காதல் என்னும் நோய் ...
ஆண்களை மட்டும் அதிகம் தாக்குகிறதே...

3 comments:

Mathuran said...

நல்ல கவிதை... காதலால் ரொம்ப பதிக்கப்பட்டிருக்கீங்க போல இருக்குது.. ஹி ஹி

இன்று என் பதிவில்
கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

Shiva sky said...

கண்டுபிடிச்சிடிங்க போல இருக்கு..ஹி ஹி..

Shiva sky said...

மதுரன் @ கடவுள் இருக்கிறார் நண்பா.