நாம் நல்ல நண்பர்கள்... எனக்கு பிடித்த நண்பன் நீ தான் ..நீ தான் என்று நாம் பேசும் போதெல்லாம் சொல்கிறாயே...... எங்கே காதலித்து விடுவோம் என்ற ப...
Monday, 27 June 2011
மாயமோ.. மந்திரமோ..
அதென்ன... மாயமோ.. மந்திரமோ..தெரியவில்லை. ஆண்களும் பெண்களிடம் பேசுகிறார்கள்... பெண்களும் ஆண்களிடம் பேசுகிறார்கள்.. ஆனால் காதல் என்னும் நோய் ... ஆண்களை மட்டும் அதிகம் தாக்குகிறதே...
3 comments:
நல்ல கவிதை... காதலால் ரொம்ப பதிக்கப்பட்டிருக்கீங்க போல இருக்குது.. ஹி ஹி
இன்று என் பதிவில்
கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
கண்டுபிடிச்சிடிங்க போல இருக்கு..ஹி ஹி..
மதுரன் @ கடவுள் இருக்கிறார் நண்பா.
Post a Comment