இன்று என்னிடம். ஏ..தேதோ பேசினாய்..... திரைப்படத்தில் வருவது போல்.. உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன். புரியாத "மரமண்ட" என்றாய்... ம...
Monday, 13 June 2011
காபி சாப்புக்கு
சாலையில் நடக்கும் போது....
கண்ணில்..டீ கடை படும்போதெல்லாம்..
நினைவிற்கு வருகிறது..
நாம் "காபி சாப்புக்கு' போனது...அப்படியே...
காப்பி சாப்பிடாமல் வெளியே வந்ததும் !
No comments:
Post a Comment