Popular Posts

Wednesday 29 June 2011

காதலிக்கு ஒரு வேண்டுகோள்..

நீ என்னுடன் பேசிய நாட்களைவிட...
என் கனவில் வந்த நாட்கள்தான் அதிகம் ..
என் காதலியே....

....காத்திருக்கிறேன் மருபடியும்
எப்போது பேசுவாய் என...!

2 comments:

Unknown said...

//மறுபடியும்...///
ஆமா வரட்டும் வரட்டும் அப்போ தானே இன்னொரு கவிதை வரும்!!

Shiva sky said...

மண்ணீன் மைந்தா...ஹீ ஹீ உண்மைதான் நண்பா............வருகைக்கு நன்றி...