Popular Posts

Monday 20 June 2011

உன் குல தொழிலா..

மௌனம் என்ன
உன் குல தொழிலா..
-அதை
விட்டுவிடு பெண்ணே...
பிழைத்துப்போகிறென் நான்
இந்த காதல் நோயிலிருந்து...

2 comments:

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா காதலுக்குகாதல், காமெடிக்குக்காமெடி ..

Shiva sky said...

@ செந்தில்....நன்றி அண்ணா...உங்கள் விமர்சனம்...எனது அடுத்த கவிதைக்கான தூண்டுகோள்.