Popular Posts

Wednesday 15 June 2011

தடுமாற்றம் ...

நேற்றுவரை நினைத்ததில்லை...
காரணம் புரியவில்லை
ஏனோ தெரியவில்லை
திடிரென எனக்குள்
ஒரு (தடு)மாற்றம் !

நான் நானாக
இருந்தவரை
இருந்ததில்லை
இந்த தடுமாற்றம் !

நின்னை நினைக்கும்போது
என்னையே மறப்பதாலோ..
என்னவோ..?

4 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் ,மழை எனை நனைத்ததே

Shiva sky said...

இரண்டாம் மழை எப்போது வருமோ...

sathishsangkavi.blogspot.com said...

//நின்னை நினைக்கும்போது
என்னையே மறப்பதாலோ..
என்னவோ..?//

உண்மைதான்...

Shiva sky said...

சங்கவி..@ தங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி கவிஞரே...