இன்று என்னிடம். ஏ..தேதோ பேசினாய்..... திரைப்படத்தில் வருவது போல்.. உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன். புரியாத "மரமண்ட" என்றாய்... ம...
Wednesday, 15 June 2011
"ஆட்டோகிராப்"
பள்ளியில் ஒரு காதல்...
கல்லுரியில் ஒரு காதல்.
கல்லுரி முடிந்தபின் ஒரு காதல்
கல்யானத்திற்கு பின்
மனைவி/கணவனுடன் ஒரு காதல் என
காதல் எப்போதும் ஒரு "ஆட்டோகிராப்" தான்
No comments:
Post a Comment