இன்று என்னிடம். ஏ..தேதோ பேசினாய்..... திரைப்படத்தில் வருவது போல்.. உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன். புரியாத "மரமண்ட" என்றாய்... ம...
Tuesday, 26 April 2011
தினமும்......
தினமும்..
நீ என்னை கொல்லாமல் கொல்வதால்..
சொல்லமல் சொல்லிவிட்டென்
என் காதலை உனக்கு....!
மழுப்பாமல் மழுப்புகிறாய்..
எனக்கான பதிலை.
எப்போது சொல்லப்போகிறாய் ?
No comments:
Post a Comment