உன்னை சந்தித்தேன் முதன் முறையாக இன்று... நன்றாக பேசினாய்..... எனக்குதான் தயக்கம் உன்னிடம் பேச... மகிழ்ச்சி என்றால் என்ன என்று உணர்ந்த நாள் இ...
Tuesday, 26 April 2011
தினமும்......
தினமும்..
நீ என்னை கொல்லாமல் கொல்வதால்..
சொல்லமல் சொல்லிவிட்டென்
என் காதலை உனக்கு....!
மழுப்பாமல் மழுப்புகிறாய்..
எனக்கான பதிலை.
எப்போது சொல்லப்போகிறாய் ?
No comments:
Post a Comment