வீட்டிற்கு வந்தவர்களை சாப்பிட்டாயா என கேக்கும் பழக்கமில்லையா...? சிரித்தவாரே கேட்டேன் அடப்பாவி என அழைத்தாய்.. நீ செய்த பாவத்திற்கு என்னை பா...
Tuesday, 26 April 2011
தினமும்......
தினமும்..
நீ என்னை கொல்லாமல் கொல்வதால்..
சொல்லமல் சொல்லிவிட்டென்
என் காதலை உனக்கு....!
மழுப்பாமல் மழுப்புகிறாய்..
எனக்கான பதிலை.
எப்போது சொல்லப்போகிறாய் ?
No comments:
Post a Comment