உன்னை சந்தித்தேன் முதன் முறையாக இன்று... நன்றாக பேசினாய்..... எனக்குதான் தயக்கம் உன்னிடம் பேச... மகிழ்ச்சி என்றால் என்ன என்று உணர்ந்த நாள் இ...
Thursday, 28 April 2011
உயிர் பிரியும் வலி..
உயிர் பிரியும் வலி..
எப்படி இருகும் என எனக்கு தெரியாது..
ஆனால்.இப்படிதான் இருக்குமோ..? என
நினைக்க வைக்கிறாய்....
உன்னை விட்டு
நான் பிரியும் தருணங்களில்
2 comments:
Superb lines da nanba...
thank u tamil...
Post a Comment