ஷிவா காதல் க(வி)தை..
நினைவுகளே.... இங்கு நிஜங்கள் ஆகின்றன.....!
Popular Posts
எந்த ஆண்களின் ஸ்பரிசமும்......
ஒரு வழியாக புறப்பட்டோம் கோவிலுக்கு...... வீட்டிலிருந்து கோவிலுக்கு செல்ல முப்பது நிமிடங்களுக்கு மேல் ஆகும்.. நினைக்கும் போதே சந்தோசம் தலைக...
அழவைப்பது ......
அழவைப்பது ...... அவள்தான் என தெரிந்தும் அடம் பிடிக்கிறது மனது... அவளைத்தான் காண்பேன் என.....!
"கோமாளி" வேசம்...
நான் எதிர்பார்க்காத ஒரு நாள்... அலைப்பேசி அழைத்தது..... அழைத்தது நீ என்பதால்.... ஆர்வமாய் எடுத்தேன். எப்படி "டா" இருக்க? என்...
Friday, 29 April 2011
உன்னால் ....
இருட்டைவிட்டு வெளியே வா..
வாழ்க்கை நல்லாயிருக்கும் என்பார்கள்..
ஆனால்..நானோ...
இப்போதெல்லாம்...
இருட்டை நேசிக்க ஆரம்பித்துள்ளேன்
உன்னால் ..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment