Popular Posts

Friday 29 April 2011

உன்னால் ....

இருட்டைவிட்டு வெளியே வா..
வாழ்க்கை நல்லாயிருக்கும் என்பார்கள்..
ஆனால்..நானோ...
இப்போதெல்லாம்...
இருட்டை நேசிக்க ஆரம்பித்துள்ளேன்
உன்னால் ..!

No comments: