Popular Posts

Saturday 23 April 2011

வண்ணத்து பூச்சியாய்..


மாலை நேரம்..
சூரியன் நம்மைவிட்டு பிரிந்த போது..
நிலவை விட நீ அழகு என்று சொன்னதால்..
மதியும் மதிமயங்கி..
உன்னையே பார்த்துக்கொண்டிருந்த தருணம்
உன் மொத்த அழகையும்
நம் கேமரா வில் அடைத்த நொடி..
வண்ணத்து பூச்சியாய் நீ மாறினாய்
என் கண்களுக்கு !
மயில் போல் நடனமாடினாய்..
தோகையாய் உன் துப்பட்டா காற்றில் நடனமாடியது
தென்றல் காற்றின் வருடலை விட..
உன் துப்பட்டா என் மீது மோதும் போது உணர்ந்தேன்

No comments: