ஷிவா காதல் க(வி)தை..
நினைவுகளே.... இங்கு நிஜங்கள் ஆகின்றன.....!
Popular Posts
முதல் இன்பமே
மனிதனுக்கு... முதல் இன்பமே நோயில்லாத வாழ்க்கைதானாம்... எப்போது உன்னை பார்த்தேனோ... அந்த நொடியே... எனக்கு காதல் நோய் வந்தது.. இதற்கு ...
சிரிப்பு.. பயம்... மரியாதை
புறப்படலாம் என.. எழுந்தபோது உன்னை ஈன்றெடுத்த இரு பிறவிகள் வீட்டினுல்லே நுழைந்தார்கள்... சிரிப்புடன் உன் தாய் தந்தை.. எப்போது வந்தீர்க...
இரண்டாவது நாளிலே....
பழக ஆரம்பித்த இரண்டாவது நாளிலே 144 போட்டாய்... உன்னை வாங்க போங்க... என்று நான் அழைத்ததற்கு... இவ்வளவு விரைவில் என் நேசத்தை புரிந்துக்க...
Saturday, 23 April 2011
கண்ணாமூச்சி..
சிறு வயதில்
எனக்கு பிடித்த விளையாட்டு
கண்ணாமூச்சி தான்..!
இப்போது இதே விளையாட்டை
நீ என்னிடம் விளையாடுகிறாய்
நம் காதலில்...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment