உன் கண்களில்...
தாரை தாரையாக கண்ணிர்..
என்னாச்சு என உன் அம்மா வினவினாள்...
அழுவதை தவிர வேறெதுவும் செய்யாமல் நீ..
காலன் நம்மை அழைக்கும் வரை
உன் கண்களில்
கண்ணிர் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற
கற்பனை செய்திருந்த நான்...
உன் கண்ணிரை பார்த்ததும்..
சொல்லாவண்ணம் துயர்கொண்டேன் !
உன் கண்ணிரைக் கண்டதுமே...
என் கண் கலங்க....
கட..கடவென்று சிரிக்க ஆரம்பித்தாய்....
அந்த சிரிப்பில் தெரிந்தது
நான் அழக்கூடாது என்று நீ ஆசைப்படுவதை !
அத்தனையும் பார்த்தபடி
உன் அன்னை..!
தாரை தாரையாக கண்ணிர்..
என்னாச்சு என உன் அம்மா வினவினாள்...
அழுவதை தவிர வேறெதுவும் செய்யாமல் நீ..
காலன் நம்மை அழைக்கும் வரை
உன் கண்களில்
கண்ணிர் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற
கற்பனை செய்திருந்த நான்...
உன் கண்ணிரை பார்த்ததும்..
சொல்லாவண்ணம் துயர்கொண்டேன் !
உன் கண்ணிரைக் கண்டதுமே...
என் கண் கலங்க....
கட..கடவென்று சிரிக்க ஆரம்பித்தாய்....
அந்த சிரிப்பில் தெரிந்தது
நான் அழக்கூடாது என்று நீ ஆசைப்படுவதை !
அத்தனையும் பார்த்தபடி
உன் அன்னை..!
No comments:
Post a Comment