Popular Posts

Thursday 7 July 2011

உன்னிடம் மட்டும் நான் பேசாமல்..!

ஒரு வழியாக ..
நான் எதிர்பார்த்த நாளும் வந்தது...
காலை 4 மணிக்கே தூக்கம் கலைந்தது..
( எப்பவூம் 7.30 தான் பா )
நினைவெல்லாம் நீ மட்டும்தான் என
சொல்லதான் வேண்டுமா...?

எங்கள் ஊருக்கு வந்ததும்
தொலைபேயில் உன் அன்னை..என் அன்னையிடம்.....
நான் தான் வந்தேன் ..உங்களிடம்...
எங்கள் வீட்டிற்க்கு அழைத்து வர......
வந்து சேர்ந்தேன் உங்களிடம்.....

புன்னகையாய் நீங்கள் மூவரும்....!
சந்தோசமாய் இருந்தது...
சிறிது வழக்கமான விசாரிப்புக்கு பின்..
எங்கள் வீட்டிற்கு போகும் வழியில்
பேசியபடி நடந்தோம்...
உன்னிடம் மட்டும் நான் பேசாமல்..!

6 comments:

சி.பி.செந்தில்குமார் said...

மவுனமே காதலாய்....

Niroo said...

தொலைபேயில்????

Shiva sky said...

சி.பி.செந்தில்குமார் @ அண்ணா மவுனமே என்னை கொல்கிறது

Shiva sky said...

Niroo @ விடுங்க நண்பா... பேசி தீர்த்துக்களாம்

Niroo said...

சும்மா உள்ளுலாய்க்கு சொன்னேன்

Shiva sky said...

நீரோ..@உங்கள் விமர்சனம்....உள்ளபடியே வரவேற்கிறேன்..