Popular Posts

Saturday 9 July 2011

எந்த ஆண்களின் ஸ்பரிசமும்......

ஒரு வழியாக புறப்பட்டோம் கோவிலுக்கு......
வீட்டிலிருந்து கோவிலுக்கு செல்ல
முப்பது நிமிடங்களுக்கு மேல் ஆகும்..
நினைக்கும் போதே சந்தோசம் தலைக்கேரியது..
எல்லோரும் நடந்தே சென்றோம்...
வருடத்திற்க்கு ஒரு முறைதான் நடக்கும்
திருவிழா என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம்....
ஆண்களும் பெண்களும்
ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு
கோவிலுக்கு செல்ல முற்பட.......
உன் மேல் எந்த ஆண்களின் "ஸ்பரிசமும்" படாமல் இருக்க
நான் பட்ட பாடு இருக்கே..அப்பப்பா....
அத்தனையும் பார்த்தபடி.....ரசித்தபடி நீ..!

12 comments:

சி.பி.செந்தில்குமார் said...

காதலின் அழகே பொஸசிவ்னெஸ்தானே?

Shiva sky said...

உண்மைதான் ...அண்ணா..

Niroo said...

//பொஸசிவ்னெஸ்//

அப்பிடீனா?

Niroo said...

//முப்பது நிமிடங்களுக்கு சந்தோசம் ஸ்பரிசமும் ரசித்தபடி நீ..!//

ஹைலைட்

செல்வா said...

ரொம்ப நல்லா இருக்குங்க :-) கடைசி வரிகளில் காதல் மிளிர்கிறது!

ரொம்ப ரசித்தேங்க!

Shiva sky said...

நீரோ..@ நீங்க யாரையவது நேசிங்க புரியும்

Shiva sky said...

/முப்பது நிமிடங்களுக்கு சந்தோசம் ஸ்பரிசமும் ரசித்தபடி நீ..!//

ஹைலைட்@ நீரோ....



ஹ ஹா ஹா

Shiva sky said...

கோமாளி செல்வா...@

ரொம்ப நல்லா இருக்குங்க :-) கடைசி வரிகளில் காதல் மிளிர்கிறது!

ரொம்ப ரசித்தேங்க!



மிக்க நன்றி நண்பரே.

Niroo said...

//நீங்க யாரையவது நேசிங்க புரியும்//

என்ன யாரும் காதலிக்க மாட்டாங்க.

Unknown said...

நல்லா இருக்கு பாஸ்! :-)

Shiva sky said...

நீரோ....@ என்ன யாரும் காதலிக்க மாட்டாங்க. #பொஸசிவ்னஸ் பத்தி தெரிய நம்மளை யாரும் காதலிக்க தேவை இல்லை........நாம் யாரையவது உண்மையாக நேசித்தால் போதும்

Shiva sky said...

ஜீ @நல்லா இருக்கு பாஸ்! :-)


மிக்க நன்றி பாஸ்..