இன்று என்னிடம். ஏ..தேதோ பேசினாய்..... திரைப்படத்தில் வருவது போல்.. உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன். புரியாத "மரமண்ட" என்றாய்... ம...
Friday, 17 June 2011
உன் கண்ணைப்பார்த்தவன் ....
மின்னல் தாக்கி
இறந்தவனும் உண்டு
பிழைத்தவனும் உண்டு- ஆனால்
உன் கண்ணைப்பார்த்தவன்
பிழைத்திருக்க வாய்ப்பில்லை
லேசர் போன்ற கண்கள்
அவனை காயப்படுத்திருக்கும்(மனக்காயம்)
No comments:
Post a Comment