இன்று என்னிடம். ஏ..தேதோ பேசினாய்..... திரைப்படத்தில் வருவது போல்.. உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன். புரியாத "மரமண்ட" என்றாய்... ம...
Saturday, 4 June 2011
அத்தனையும் நடிப்பா?..
நண்பர்களாக
சென்று கொண்டிருந்த
நம் பயனத்தில்....
காதல் என்னும் கல் தடுக்கி விழுந்தேன்
தூக்கிவிடாமலே.. சென்று கொண்டிருக்கிறாய்
நான் காதலில் விழுந்தது தெரியாதா ?
... -இல்லை
தெரியாதது போல் நடித்துக்கொண்டிருக்கிறாயா....பெண்ணே!
No comments:
Post a Comment