வீட்டிற்கு வந்தவர்களை சாப்பிட்டாயா என கேக்கும் பழக்கமில்லையா...? சிரித்தவாரே கேட்டேன் அடப்பாவி என அழைத்தாய்.. நீ செய்த பாவத்திற்கு என்னை பா...
Saturday, 4 June 2011
அத்தனையும் நடிப்பா?..
நண்பர்களாக
சென்று கொண்டிருந்த
நம் பயனத்தில்....
காதல் என்னும் கல் தடுக்கி விழுந்தேன்
தூக்கிவிடாமலே.. சென்று கொண்டிருக்கிறாய்
நான் காதலில் விழுந்தது தெரியாதா ?
... -இல்லை
தெரியாதது போல் நடித்துக்கொண்டிருக்கிறாயா....பெண்ணே!
No comments:
Post a Comment