நீ
குளிக்கும் அறைக்குள்
செல்லும் போது
வழுக்கிவிழுந்து.....
உன் கால்களின் விரல்கள்
வீங்கி விட்டதாக அறிந்தேன்.....
..........துடித்தேன்.......
புறப்பட்டேன் உன்னை காண.......!
குளிக்கும் அறைக்குள்
செல்லும் போது
வழுக்கிவிழுந்து.....
உன் கால்களின் விரல்கள்
வீங்கி விட்டதாக அறிந்தேன்.....
..........துடித்தேன்.......
புறப்பட்டேன் உன்னை காண.......!
வழக்கமாக என் பேருந்து பயணத்தில்..
புத்தகங்களே எனக்கு துணையாக வரும்...
இம்முறை உன் நினைவுகள்..!
நீ எப்படி வலி தாங்குவாய்...
நீ எப்படி வலி தாங்குவாய் என
எண்ணியபோதே......
கண்களின் ஓரம் கண்ணிர்துளி..
....அது கண்ணத்திற்கு வருமுன்னே துடைத்தேன்
உன் மேல் நான் எந்த அளவுக்கு
அன்பு வைத்துள்ளேன் என்று உணர்ந்த நாள் இன்று !
புத்தகங்களே எனக்கு துணையாக வரும்...
இம்முறை உன் நினைவுகள்..!
நீ எப்படி வலி தாங்குவாய்...
நீ எப்படி வலி தாங்குவாய் என
எண்ணியபோதே......
கண்களின் ஓரம் கண்ணிர்துளி..
....அது கண்ணத்திற்கு வருமுன்னே துடைத்தேன்
உன் மேல் நான் எந்த அளவுக்கு
அன்பு வைத்துள்ளேன் என்று உணர்ந்த நாள் இன்று !
No comments:
Post a Comment