நாம் நல்ல நண்பர்கள்... எனக்கு பிடித்த நண்பன் நீ தான் ..நீ தான் என்று நாம் பேசும் போதெல்லாம் சொல்கிறாயே...... எங்கே காதலித்து விடுவோம் என்ற ப...
Thursday, 16 June 2011
காதல் என்னும் நோய்..
வாய்விட்டு சிரித்தால்
நோய்விட்டு போகுமாம்
யார் சொன்னது...
உன் பளிச்சிடும் மின்னல் சிரிப்பினால்தானே
காதல் என்னும் நோய்
என்னை தொற்றிக்கொண்டது ....
பெண்ணே......
No comments:
Post a Comment