வீட்டிற்கு வந்தவர்களை சாப்பிட்டாயா என கேக்கும் பழக்கமில்லையா...? சிரித்தவாரே கேட்டேன் அடப்பாவி என அழைத்தாய்.. நீ செய்த பாவத்திற்கு என்னை பா...
Thursday, 16 June 2011
காதல் என்னும் நோய்..
வாய்விட்டு சிரித்தால்
நோய்விட்டு போகுமாம்
யார் சொன்னது...
உன் பளிச்சிடும் மின்னல் சிரிப்பினால்தானே
காதல் என்னும் நோய்
என்னை தொற்றிக்கொண்டது ....
பெண்ணே......
No comments:
Post a Comment