Popular Posts

Wednesday 25 May 2011

நீ தான் அழகி என்று...


அதிக சந்தோசமோ.....
அதிக துக்கமோ....
அன்று என்னிடம் உரையாடுவாய்...

அன்றொரு நாள்...
என் மனதில்...
உன் நினைவுகள் நிழலாடிய அடுத்த நிமிடமே.
அலைபேசியில்.. என்னை அழைத்தது உன் குரல்

என்னப்பா..? அதிசயமாய் "போன்" என்றேன்..
டே.... நான் "அழகா" இருகேனா?
என வினவினாய்...
அதிலென்ன சந்தேகம் என்றேன்..
இல்ல.. என் முகத்தில் "பரு" இருக்கு
அசிங்கமா இருக்குன்னு...
எல்லாரும் சொல்லுறாங்க......

"லுஸூ" யார் என்ன சொன்னா என்ன? ...
நீ ஆயிரம் முறை கேட்டாலும்...
அழுத்தமாய் சொல்லுவேன்..

நீ தான் அழகி என்று.....(சிரித்தாய்)
........................................




No comments: