கனவில் மட்டுமல்ல....
இரவில்.....நான் உறங்கும் போது..என் தலையனையை கட்டிபிடித்திருப்பேன்...உன்னை நினைத்துகொண்டே..!என்றாவது ஒரு நாள்.....நீ உறங்கும் போது....உன் தலையனைக்கு பதில்...என்னை கட்டிபிடித்திருப்பது போல்...நினைத்தபடி உறங்கு.....அன்றே உணர்வாய்...
நம் காதலை..
கனவில் மட்டுமல்ல..
நிஜத்திலும்....!
No comments:
Post a Comment