ஷிவா காதல் க(வி)தை..
நினைவுகளே.... இங்கு நிஜங்கள் ஆகின்றன.....!
Popular Posts
கனவில்........
love poem கனவில் வந்தாள்.... என் கதாநாயகி இன்று..! கனவிலும் நினைக்கவில்லை.... நீ கனவில் வருவாய் என்று. தொலைவில் இருந்தவாறு தொலைபேசியில்...
நான் எங்கு செல்ல.
எனக்கு கஷ்டம் வரும் போதெல்லாம்... உன் மடியில் படுத்துறங்க ஆசைப்படுவேன்.... எனக்கு கஷ்டத்தை குடுப்பதே நீ என்றால்.. நான் எங்கு செல்ல...
என் உயிரே...
ஒவ்வொருவரின் பிறப்பிலும் ஒர் அர்த்தம் உண்டாம்..... என்னுடைய பிறப்பின் அர்த்தமே நீதானடி.... நீ பார்க்கும் ... பார்வையின் அர்த்தம்.. இன்று...
Tuesday, 31 May 2011
கனவில் மட்டுமல்ல....
இரவில்.....
நான் உறங்கும் போது..
என் தலையனையை கட்டிபிடித்திருப்பேன்...
உன்னை நினைத்துகொண்டே..!
என்றாவது ஒரு நாள்.....
நீ உறங்கும் போது....
உன் தலையனைக்கு பதில்...
என்னை கட்டிபிடித்திருப்பது போல்...
நினைத்தபடி உறங்கு.....
அன்றே உணர்வாய்...
நம் காதலை
..
கனவில் மட்டுமல்ல..
நிஜத்திலும்....!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment