ஷிவா காதல் க(வி)தை..
நினைவுகளே.... இங்கு நிஜங்கள் ஆகின்றன.....!
Popular Posts
காதல் தோல்வியா?
காதல் தோல்வியா? கவலை வேண்டாம்.. கல்வியில் நீ உயர்ந்தால்.. காத்திருப்போர் பட்டியளில் "காதலி"கள்
சிரிப்பு.. பயம்... மரியாதை
புறப்படலாம் என.. எழுந்தபோது உன்னை ஈன்றெடுத்த இரு பிறவிகள் வீட்டினுல்லே நுழைந்தார்கள்... சிரிப்புடன் உன் தாய் தந்தை.. எப்போது வந்தீர்க...
முதல் சந்திப்பு..
உன்னை சந்தித்தேன் முதன் முறையாக இன்று... நன்றாக பேசினாய்..... எனக்குதான் தயக்கம் உன்னிடம் பேச... மகிழ்ச்சி என்றால் என்ன என்று உணர்ந்த நாள் இ...
Tuesday, 31 May 2011
கனவில் மட்டுமல்ல....
இரவில்.....
நான் உறங்கும் போது..
என் தலையனையை கட்டிபிடித்திருப்பேன்...
உன்னை நினைத்துகொண்டே..!
என்றாவது ஒரு நாள்.....
நீ உறங்கும் போது....
உன் தலையனைக்கு பதில்...
என்னை கட்டிபிடித்திருப்பது போல்...
நினைத்தபடி உறங்கு.....
அன்றே உணர்வாய்...
நம் காதலை
..
கனவில் மட்டுமல்ல..
நிஜத்திலும்....!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment