ஷிவா காதல் க(வி)தை..
நினைவுகளே.... இங்கு நிஜங்கள் ஆகின்றன.....!
Popular Posts
உன்னை..
மீண்டும் மீண்டும்.. உன் நினைவால் வாடுகிறேன்... இது நான் வாங்கி வந்த... வரமா? சாபமா? என தெரியாமல்.
புது மொழி
அருகருகே..இருந்தும் பேசாமல் இருந்தேன்... எதாவது பேசு என்றாய்... உன் கண்ணை பார்த்துக்கொண்டே இருந்தேன்.... என்ன? என்றாய் கண்களால்.........
பாராட்டு..
இன்று என்னிடம். ஏ..தேதோ பேசினாய்..... திரைப்படத்தில் வருவது போல்.. உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன். புரியாத "மரமண்ட" என்றாய்... ம...
Tuesday, 31 May 2011
கனவில் மட்டுமல்ல....
இரவில்.....
நான் உறங்கும் போது..
என் தலையனையை கட்டிபிடித்திருப்பேன்...
உன்னை நினைத்துகொண்டே..!
என்றாவது ஒரு நாள்.....
நீ உறங்கும் போது....
உன் தலையனைக்கு பதில்...
என்னை கட்டிபிடித்திருப்பது போல்...
நினைத்தபடி உறங்கு.....
அன்றே உணர்வாய்...
நம் காதலை
..
கனவில் மட்டுமல்ல..
நிஜத்திலும்....!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment