Popular Posts

Wednesday 11 May 2011

பொய்யும் மெய்யாகும்...


பொய்யும் மெய்யாகும்...
மெய்யும். .......பொய்யாகும்

இன்பம் துன்பமாகும்...
துன்பமும் ஒரு வித இன்பமாக தெரியும்

காதலியே...கடவுளாக தெரிவாள்...
நாமும் கடவுளாவோம்...

மற்றவர் கொடுக்கும் இனிப்பும்..
தண்ணீர் சுவைதான் தரும்...

காதலியிடம் பெறும் தண்ணீரோ..
இனிப்பிலும் இனிப்பாய் இருக்கும்..

....ஆதலால்...காதலிப்பீர்..!

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்.. சூப்பர்..

Shiva sky said...

நன்றி...நண்பரே..!