Popular Posts

Wednesday 25 May 2011

பருக்கள் ...

நீ என்ன சொன்னாலும் சரி...
என் முகத்தில்
பருக்கள் அதிகமா இருக்கு என
வருத்தப்பட்டாய்.....

அட லுஸூ
நான் உன்னை எப்போதும்
நினைத்து கொண்டே இருகிறேன் என்பதற்கு..
இதைவிட ஒரு சாட்சி உண்டா? என்றேன்...

உன் முகம் சிவந்தது...
அது கோபத்தாலா?..
வெட்கத்தாலா?..என்றுதான் தெரியவில்லை.!

2 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை எனை நனைத்ததே...

Shiva sky said...

தங்கள் வரவுக்கு நன்றி...ண்னா...

மீண்டும் உங்கள் வரவை எதிர்பாக்குறேன்..