பருக்கள் ...
நீ என்ன சொன்னாலும் சரி...என் முகத்தில்பருக்கள் அதிகமா இருக்கு எனவருத்தப்பட்டாய்.....அட லுஸூநான் உன்னை எப்போதும் நினைத்து கொண்டே இருகிறேன் என்பதற்கு..இதைவிட ஒரு சாட்சி உண்டா? என்றேன்...உன் முகம் சிவந்தது...அது கோபத்தாலா?..வெட்கத்தாலா?..என்றுதான் தெரியவில்லை.!
2 comments:
முதல் மழை எனை நனைத்ததே...
தங்கள் வரவுக்கு நன்றி...ண்னா...
மீண்டும் உங்கள் வரவை எதிர்பாக்குறேன்..
Post a Comment