மகிழ்ச்சியுடன் முத்தமிட்டேன்..
முத்தமிட ஆசைப்படுகிறேன்.....உன் முகத்தில்....அதுவும்நெற்றியில் மட்டும்...! என்றேன்சரி என்று சொன்னாய்....மகிழ்ச்சியுடன் முத்தமிட்டேன்..விடிந்தபின் பார்த்தால்...கனவு ...இப்படிகனவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்உன்னுடன் நான்.
No comments:
Post a Comment