இன்று என்னிடம். ஏ..தேதோ பேசினாய்..... திரைப்படத்தில் வருவது போல்.. உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன். புரியாத "மரமண்ட" என்றாய்... ம...
Tuesday, 31 May 2011
மகிழ்ச்சியுடன் முத்தமிட்டேன்..
முத்தமிட ஆசைப்படுகிறேன்..... உன் முகத்தில்....அதுவும் நெற்றியில் மட்டும்...! என்றேன் சரி என்று சொன்னாய்.... மகிழ்ச்சியுடன் முத்தமிட்டேன்.. விடிந்தபின் பார்த்தால்... கனவு ...இப்படி கனவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் உன்னுடன் நான்.
No comments:
Post a Comment