நாம் நல்ல நண்பர்கள்... எனக்கு பிடித்த நண்பன் நீ தான் ..நீ தான் என்று நாம் பேசும் போதெல்லாம் சொல்கிறாயே...... எங்கே காதலித்து விடுவோம் என்ற ப...
Tuesday, 10 May 2011
முதல் இன்பமே
மனிதனுக்கு...
முதல் இன்பமே
நோயில்லாத வாழ்க்கைதானாம்...
எப்போது உன்னை பார்த்தேனோ...
அந்த நொடியே...
எனக்கு காதல் நோய் வந்தது..
இதற்கு பின்பும்...
இன்பம் என்ற ஒன்று
என் வாழ்வில் இருகுமா என்ன..?
No comments:
Post a Comment