Popular Posts

Saturday 14 May 2011

பப்பி...

உன் வீட்டு..."பப்பி"..யை
விரும்பும் அளவுக்கு கூட
என்னை நீ விரும்பவில்லை..
என எண்ணும் போதுதான்
என் மீதே....
எனக்கு வெறுப்பு தோன்றுகிறது..!

4 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தொடர்ந்து முயலுங்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நண்புரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்... தெரிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க...

மாற்றான் தோட்டத்தில் மனம் வீசும் மலர்கள்...

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_17.html

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நண்புரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்... தெரிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க...

மாற்றான் தோட்டத்தில் மனம் வீசும் மலர்கள்...

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_17.html

Shiva sky said...

நன்றி நண்பா....

உங்களை போன்ற நல் இதயங்களால்

நாடு வளம் பெறுகிறது...!

அப்படியே....நானும்.