Popular Posts

Monday 14 March 2011

முதல் பொய்

வாழ்க்கையில் யாராவது
நான் ஒருவரைதான் காதலித்தேன்..
காதலிக்கிறேன் என்றால்..
அவன்/அவள் கூறும்
முதல் பொய் அதுதான் என்பேன்.......

3 comments:

Neelakantan said...

முதல் பொய்
வாழ்க்கையில் யாராவது
நான் ஒருவரைதான் காதலித்தேன்..
காதலிக்கிறேன் என்றால்..
அவன்/அவள் கூறும்
முதல் பொய் அதுதான் என்பேன்......


நான் சொல்லப் போகும் "உண்மை" உங்களுக்கு ஊரு வேளை ."முதல் பெரிய பொய்யாக தென் படலாம்.

naan இது வரையிலும் யாரையுமே "காதலிக்காதவன் ". எனக்கு தெரிந்து காதலிக்க படாதவன்
(நிஜமாகவே வருத்தம் சிறுதும் இல்லை). கவிதை வரைவோர்கள் " என் போன்றவர்களும் இருப்பார்கள் என்பதை பல நேரங்களில் மறந்து விடுகிறார்கள்.

உங்களது சில கவிதைகளை படித்து விட்டேன். ... இன்னும் நிறைய பாக்கி i உள்ளது.
நிறையை பாராட்டுவதிலும் , குறைகள் இருப்பின் அதை சுட்டி காட்ட தயங்குவதுமில்லை'

Neelakantan.c.s. palakkadu kerala .

Shiva sky said...

ஹா...ஹா..

அப்படியா நண்பா?
ஆச்சரியமாக உள்ளது....
உங்கள் பதில்.

இது வரைக்கம்
ஒரு பெண் கூடவா உங்களை
கவரவில்லை?

Neelakantan said...

நண்பர் ஷிவா அவர்களே,
நான் சிறு வயதில் இருந்தே சற்று வித்யாசமாக இருக்க வேண்டும் என நினைத்தவன் ,அதனால்
நானாகவே எனக்குள் சில / பல கட்டுப்பாடுகளை உருவாக்கியவன் . .சின்ன வயதிலும், இப்போதும் நிறைய நண்பர்கள் உண்டு (ஆண்களும், பெண்களும் )எனக்கு நிறைய பேரை பிடிக்கும் , என்னையும் சில பேருக்காவது பிடிக்கும் என்பது எனது கணிப்பு. இதில் எல்லோரையும் (பெண்களை) சகோதரிகளாக ஏற்று கொள்ள முடியாவிட்டாலும் , நிச்சயமாக , எல்லோரிடமும் மிக கண்ணியமாகத் தான் பழகி வந்திருக்கிறேன். இனிமேலுமப்படியே முடியும் என்பது எனது எதிர்பார்ப்பு . நிஜமாகவே சொல்கிறேன், நண்பரே, காதலிக்காத் ததனால் பணம் , நேரம், மன நிம்மதி, போன்றவை மிச்சம் . எனது மனைவியையும்௧ (100 %) முழுமையாக நேசிக்க முடிகிறது..
.
காதலை நான் குறை கூறவில்லை,. என்னைப் பொறுத்த வரையில், காதல் என்பது , சாப்பாட்டிற்கு
ஊர்ருகாய போல . இருந்தால் ஒரு வேளை உணவுக்கு சுவை சற்று நன்றாக இருக்கும். , ஆனால் ஊறுகாய் மட்டும் சாப்பாடாக உண்ண முடியாதே . பிறர் நம்புவதும் , நம்பாமலிருப்பதும் அவரவர் பொறுப்பு. ,நான் நிம்மதியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் உண்மையே.
உங்களது சில கவிதைகளை படித்தேனே . நன்றாக உள்ளது, தொடரட்டும் உமது பணி
. வாழ்த்துக்களுடன்,

சீ.எஸ். நீலகண்டன், பாலக்காடு கேரளா