படகு சவாரி சென்றோம்.... படகில் ஒரு பக்கம் உன் தாய் தந்தை... மறுபக்கம் நீயும் நானும்.... ( இரண்டடி இடைவெளியில் ) நடுவில் படகோட்டி.... ச...
Tuesday, 1 March 2011
ஏ மின்னலே.
ஏ மின்னலே..
நீ என்னை தாக்கியபோது கூட
பயந்ததில்லை-ஆனால்
அவள் மின்னல் தெரிக்கும்
கண்ணை பார்த்தபின்தான்
பயப்பட்டேன்......
காதல் என்னும் நோய்
என்னை தாக்கிவிடுமோ என்று !
No comments:
Post a Comment