நாம் நல்ல நண்பர்கள்... எனக்கு பிடித்த நண்பன் நீ தான் ..நீ தான் என்று நாம் பேசும் போதெல்லாம் சொல்கிறாயே...... எங்கே காதலித்து விடுவோம் என்ற ப...
Tuesday, 1 March 2011
ஏ மின்னலே.
ஏ மின்னலே..
நீ என்னை தாக்கியபோது கூட
பயந்ததில்லை-ஆனால்
அவள் மின்னல் தெரிக்கும்
கண்ணை பார்த்தபின்தான்
பயப்பட்டேன்......
காதல் என்னும் நோய்
என்னை தாக்கிவிடுமோ என்று !
No comments:
Post a Comment