இன்று என்னிடம். ஏ..தேதோ பேசினாய்..... திரைப்படத்தில் வருவது போல்.. உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன். புரியாத "மரமண்ட" என்றாய்... ம...
Tuesday, 1 March 2011
ஏ மின்னலே.
ஏ மின்னலே..
நீ என்னை தாக்கியபோது கூட
பயந்ததில்லை-ஆனால்
அவள் மின்னல் தெரிக்கும்
கண்ணை பார்த்தபின்தான்
பயப்பட்டேன்......
காதல் என்னும் நோய்
என்னை தாக்கிவிடுமோ என்று !
No comments:
Post a Comment