Popular Posts

Tuesday 1 March 2011

ஏ மின்னலே.

ஏ மின்னலே.. 
நீ என்னை தாக்கியபோது கூட
பயந்ததில்லை-ஆனால்
அவள் மின்னல் தெரிக்கும்
கண்ணை பார்த்தபின்தான்
பயப்பட்டேன்......
காதல் என்னும் நோய்
என்னை தாக்கிவிடுமோ என்று !

No comments: