ஷிவா காதல் க(வி)தை..
நினைவுகளே.... இங்கு நிஜங்கள் ஆகின்றன.....!
Popular Posts
Tuesday, 1 March 2011
ஏ மின்னலே.
ஏ மின்னலே..
நீ என்னை தாக்கியபோது கூட
பயந்ததில்லை-ஆனால்
அவள் மின்னல் தெரிக்கும்
கண்ணை பார்த்தபின்தான்
பயப்பட்டேன்......
காதல் என்னும் நோய்
என்னை தாக்கிவிடுமோ என்று !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment