ஷிவா காதல் க(வி)தை..
நினைவுகளே.... இங்கு நிஜங்கள் ஆகின்றன.....!
Popular Posts
"கோமாளி" வேசம்...
நான் எதிர்பார்க்காத ஒரு நாள்... அலைப்பேசி அழைத்தது..... அழைத்தது நீ என்பதால்.... ஆர்வமாய் எடுத்தேன். எப்படி "டா" இருக்க? என்...
முதல் பொய்
வாழ்க்கையில் யாராவது நான் ஒருவரைதான் காதலித்தேன்.. காதலிக்கிறேன் என்றால்.. அவன்/அவள் கூறும் முதல் பொய் அதுதான் என்பேன்.......
புது மொழி
அருகருகே..இருந்தும் பேசாமல் இருந்தேன்... எதாவது பேசு என்றாய்... உன் கண்ணை பார்த்துக்கொண்டே இருந்தேன்.... என்ன? என்றாய் கண்களால்.........
Tuesday, 1 March 2011
என்ன செய்வது பெண்ணே?
உன் இல்லத்திற்கு
நான் வரும் போதெல்லாம்
இந்த "பூ"வோடதான் வருகிறேன்
என் காதலை சொல்ல...?-ஆனால்
நட்புடன் நீ
வாசலில் வந்து வரவேற்க்கும் போது..
என் "காதலை" வாசலிலே வைத்துவிட்டு..
நட்புடன் உன்னை பின்தொடர்கிறேன்..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment