இருட்டைவிட்டு வெளியே வா.. வாழ்க்கை நல்லாயிருக்கும் என்பார்கள்.. ஆனால்..நானோ... இப்போதெல்லாம்... இருட்டை நேசிக்க ஆரம்பித்துள்ளேன் உன்னால...
Tuesday, 1 March 2011
என்ன செய்வது பெண்ணே?
உன் இல்லத்திற்கு நான் வரும் போதெல்லாம் இந்த "பூ"வோடதான் வருகிறேன் என் காதலை சொல்ல...?-ஆனால் நட்புடன் நீ வாசலில் வந்து வரவேற்க்கும் போது.. என் "காதலை" வாசலிலே வைத்துவிட்டு.. நட்புடன் உன்னை பின்தொடர்கிறேன்..!
No comments:
Post a Comment