நான் எதிர்பார்க்காத ஒரு நாள்... அலைப்பேசி அழைத்தது..... அழைத்தது நீ என்பதால்.... ஆர்வமாய் எடுத்தேன். எப்படி "டா" இருக்க? என்...
Tuesday, 1 March 2011
என்ன செய்வது பெண்ணே?
உன் இல்லத்திற்கு நான் வரும் போதெல்லாம் இந்த "பூ"வோடதான் வருகிறேன் என் காதலை சொல்ல...?-ஆனால் நட்புடன் நீ வாசலில் வந்து வரவேற்க்கும் போது.. என் "காதலை" வாசலிலே வைத்துவிட்டு.. நட்புடன் உன்னை பின்தொடர்கிறேன்..!
No comments:
Post a Comment