ஷிவா காதல் க(வி)தை..
நினைவுகளே.... இங்கு நிஜங்கள் ஆகின்றன.....!
Popular Posts
Tuesday 1 March 2011
என்ன செய்வது பெண்ணே?
உன் இல்லத்திற்கு
நான் வரும் போதெல்லாம்
இந்த "பூ"வோடதான் வருகிறேன்
என் காதலை சொல்ல...?-ஆனால்
நட்புடன் நீ
வாசலில் வந்து வரவேற்க்கும் போது..
என் "காதலை" வாசலிலே வைத்துவிட்டு..
நட்புடன் உன்னை பின்தொடர்கிறேன்..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment