Popular Posts

Tuesday 1 March 2011

என்ன செய்வது பெண்ணே?

உன் இல்லத்திற்கு
நான் வரும் போதெல்லாம்
இந்த "பூ"வோடதான் வருகிறேன்
என் காதலை சொல்ல...?-ஆனால்
நட்புடன் நீ
வாசலில் வந்து வரவேற்க்கும் போது..
என் "காதலை" வாசலிலே வைத்துவிட்டு..
நட்புடன் உன்னை பின்தொடர்கிறேன்..!

No comments: