உன்னை சந்தித்தேன் முதன் முறையாக இன்று... நன்றாக பேசினாய்..... எனக்குதான் தயக்கம் உன்னிடம் பேச... மகிழ்ச்சி என்றால் என்ன என்று உணர்ந்த நாள் இ...
Tuesday, 1 March 2011
என்ன செய்வது பெண்ணே?
உன் இல்லத்திற்கு நான் வரும் போதெல்லாம் இந்த "பூ"வோடதான் வருகிறேன் என் காதலை சொல்ல...?-ஆனால் நட்புடன் நீ வாசலில் வந்து வரவேற்க்கும் போது.. என் "காதலை" வாசலிலே வைத்துவிட்டு.. நட்புடன் உன்னை பின்தொடர்கிறேன்..!
No comments:
Post a Comment