இன்று என்னிடம். ஏ..தேதோ பேசினாய்..... திரைப்படத்தில் வருவது போல்.. உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன். புரியாத "மரமண்ட" என்றாய்... ம...
Tuesday, 1 March 2011
என்ன செய்வது பெண்ணே?
உன் இல்லத்திற்கு நான் வரும் போதெல்லாம் இந்த "பூ"வோடதான் வருகிறேன் என் காதலை சொல்ல...?-ஆனால் நட்புடன் நீ வாசலில் வந்து வரவேற்க்கும் போது.. என் "காதலை" வாசலிலே வைத்துவிட்டு.. நட்புடன் உன்னை பின்தொடர்கிறேன்..!
No comments:
Post a Comment