படகு சவாரி சென்றோம்.... படகில் ஒரு பக்கம் உன் தாய் தந்தை... மறுபக்கம் நீயும் நானும்.... ( இரண்டடி இடைவெளியில் ) நடுவில் படகோட்டி.... ச...
Sunday, 6 March 2011
இது முட்டால்தனமா?
எல்லோரும் காதல் வெற்றிபெற கையை அறுத்துக்கொள்வார்கள்... நானோ...? உனக்குப் பிடிக்காத ஒரு செயலை செய்ததால்.. கையை கிழித்துக்கொண்டேன் பிளேடால்..! இது முட்டால்தனமா? காதலின் மூலதனமா? இனியாவது என் அன்பு உனக்கு புரியுமா?
No comments:
Post a Comment