உன்னை சந்தித்தேன் முதன் முறையாக இன்று... நன்றாக பேசினாய்..... எனக்குதான் தயக்கம் உன்னிடம் பேச... மகிழ்ச்சி என்றால் என்ன என்று உணர்ந்த நாள் இ...
Sunday, 6 March 2011
இது முட்டால்தனமா?
எல்லோரும் காதல் வெற்றிபெற கையை அறுத்துக்கொள்வார்கள்... நானோ...? உனக்குப் பிடிக்காத ஒரு செயலை செய்ததால்.. கையை கிழித்துக்கொண்டேன் பிளேடால்..! இது முட்டால்தனமா? காதலின் மூலதனமா? இனியாவது என் அன்பு உனக்கு புரியுமா?
No comments:
Post a Comment