Popular Posts

Saturday 5 March 2011

இது தான் காதலா?

இருபத்துநான்கு நாட்களுக்கு பிறகு..
உன்னிடம் பேசினென்.
நீ பேசாத இந்த நாட்களில்.....
உலகத்திலெயே..
உன் மேல்தான்
அதிக கோபம் கொண்டிருந்தேன்....
.................................ஆனால்
அத்தனையும்
பொய் கோபம் என்று
உன்னிடம் பேசிய..
இரண்டாவது நிமிடத்திலெயே புரியவைத்தாய்...
இது தான் காதலா?

1 comment:

Neelakantan said...

good. thodarattum ....

Neelakantan " ceeyes", Palakkad Kerala