காலையில் வந்து சேர்ந்தேன் நீ வசிக்கும் ஊருக்கு ! மாலையில் வந்தேன் உன் வீட்டிற்கு.... என்னைப் பார்த்ததும் சிரித்தாய்... வரவேற்றாய்... ...
Wednesday, 2 March 2011
மோட்சம்
முழு பௌர்னமி அன்று... உன்னையும் நிலவையும் ஒப்பிட்டு பார்த்தேன்... நிலவும் தோற்றது உன் அழகில்... உன் அழகில் மயங்கிய மேகமும் மழையாய் மாறி உன்னைத் தொட்டு மோட்சம் அடைந்தது..!
2 comments:
n i c e.
Nilavai tholaivlirunthu paarkka thaan azhaghu..
CS NEELAKANTAN, PALAKKAD KERALA..
ha ha...thanks nanba...thodarattum vungal aatharavu enakku
Post a Comment