ஷிவா காதல் க(வி)தை..
நினைவுகளே.... இங்கு நிஜங்கள் ஆகின்றன.....!
Popular Posts
Wednesday, 2 March 2011
கல்யானத்திற்கு பிறகு..
சனவரி-12 ம் தேதி...
குலுமனாலியில் இருந்தேன்....
அழகு.....
பார்க்க பார்க்க...
பாத்துகொண்டே இருக்கலாம் போல இருந்தது..
அப்போதே முடிவு செய்தேன்
அடுத்தமுறை இங்கு வந்தால்
அது உன்னோடுதான் என்று..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment