இன்று என்னிடம். ஏ..தேதோ பேசினாய்..... திரைப்படத்தில் வருவது போல்.. உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன். புரியாத "மரமண்ட" என்றாய்... ம...
Wednesday, 2 March 2011
கல்யானத்திற்கு பிறகு..
சனவரி-12 ம் தேதி... குலுமனாலியில் இருந்தேன்.... அழகு..... பார்க்க பார்க்க... பாத்துகொண்டே இருக்கலாம் போல இருந்தது.. அப்போதே முடிவு செய்தேன் அடுத்தமுறை இங்கு வந்தால் அது உன்னோடுதான் என்று..
No comments:
Post a Comment