Popular Posts

Wednesday 2 March 2011

கல்யானத்திற்கு பிறகு..

சனவரி-12 ம் தேதி...
குலுமனாலியில் இருந்தேன்....
அழகு.....
பார்க்க பார்க்க...
பாத்துகொண்டே இருக்கலாம் போல இருந்தது..
அப்போதே முடிவு செய்தேன்
அடுத்தமுறை இங்கு வந்தால்
அது உன்னோடுதான் என்று..

No comments: