நாம் நல்ல நண்பர்கள்... எனக்கு பிடித்த நண்பன் நீ தான் ..நீ தான் என்று நாம் பேசும் போதெல்லாம் சொல்கிறாயே...... எங்கே காதலித்து விடுவோம் என்ற ப...
Wednesday, 2 March 2011
கல்யானத்திற்கு பிறகு..
சனவரி-12 ம் தேதி... குலுமனாலியில் இருந்தேன்.... அழகு..... பார்க்க பார்க்க... பாத்துகொண்டே இருக்கலாம் போல இருந்தது.. அப்போதே முடிவு செய்தேன் அடுத்தமுறை இங்கு வந்தால் அது உன்னோடுதான் என்று..
No comments:
Post a Comment