உன்னை சந்திக்க வரும்..
ஒவ்வொரு முறையும்
சிந்தித்து கொண்டுதான் வருகிறேன்..
என்ன பேசுவது என்று....
ஆனாலும்
தடுமாறுகிறேன்......
நீ அருகே இருக்கும் போது !
ஒவ்வொரு முறையும்
சிந்தித்து கொண்டுதான் வருகிறேன்..
என்ன பேசுவது என்று....
ஆனாலும்
தடுமாறுகிறேன்......
நீ அருகே இருக்கும் போது !
No comments:
Post a Comment