நித்தம்.....
நித்தம்...
உன் நினைவால் வாடுகிறேன்.
சத்தம் இல்லாமல்
அனுதினமும்
அழுகிறேன் ....
நீ என்னுடன்
பேசாத நாட்களில்......
பேசிக்கொண்டிருக்கிறேன் உன்னுடன் "டைரியின்" மூலமாகவும்
கனவிலும் !
கணநேரமாவது....
யோசிப்பயா என்னை ?
நித்தம்...
உன் நினைவால் வாடுகிறேன்.
சத்தம் இல்லாமல்
அனுதினமும்
அழுகிறேன் ....
நீ என்னுடன்
பேசாத நாட்களில்......
பேசிக்கொண்டிருக்கிறேன் உன்னுடன் "டைரியின்" மூலமாகவும்
கனவிலும் !
கணநேரமாவது....
யோசிப்பயா என்னை ?
No comments:
Post a Comment