உன் முகத்தை.....
முதன் முதலாக
புகைப்படத்தில் பார்த்தேன்...
இனம் புரியாத ஒரு உணர்வு...
என் மனதிற்குள் ! அன்றே
முடிவு செய்தேன்...
மணந்தால்....
உன்னைதான் மணப்பதென்று....
முதன் முதலாக
புகைப்படத்தில் பார்த்தேன்...
இனம் புரியாத ஒரு உணர்வு...
என் மனதிற்குள் ! அன்றே
முடிவு செய்தேன்...
மணந்தால்....
உன்னைதான் மணப்பதென்று....
No comments:
Post a Comment