படகு சவாரி சென்றோம்.... படகில் ஒரு பக்கம் உன் தாய் தந்தை... மறுபக்கம் நீயும் நானும்.... ( இரண்டடி இடைவெளியில் ) நடுவில் படகோட்டி.... ச...
Wednesday, 2 March 2011
பூ (அ) கல் ?
கவிஞர்களின் கருத்துபடி... பெண்கள் "பூ" க்கு ஒப்பானவர்கள்...ஆனால் நம் விசயத்தில் அப்படியே எதிர்பதம்.. "பூ" போன்ற இலகிய மனமுடைய என் காதலை ஏற்காத... "கல்" நெஞ்சகாரி நீ
No comments:
Post a Comment