உன்னை சந்தித்தேன் முதன் முறையாக இன்று... நன்றாக பேசினாய்..... எனக்குதான் தயக்கம் உன்னிடம் பேச... மகிழ்ச்சி என்றால் என்ன என்று உணர்ந்த நாள் இ...
Wednesday, 2 March 2011
பூ (அ) கல் ?
கவிஞர்களின் கருத்துபடி... பெண்கள் "பூ" க்கு ஒப்பானவர்கள்...ஆனால் நம் விசயத்தில் அப்படியே எதிர்பதம்.. "பூ" போன்ற இலகிய மனமுடைய என் காதலை ஏற்காத... "கல்" நெஞ்சகாரி நீ
No comments:
Post a Comment