சந்தோசமான பேருந்து பயணம்..
உன்னால்..இன்று எனக்கு..!
ஊருக்கு வந்து சேர்ந்தாலும்...
உன் நினைவோடவே..பொழுது கழிகிறது...
திடிரென்று ஒரு யோசனை..
என் காதலை உன்னிடம் சொன்னலென்ன...
இவ்வளவு அதீத அன்பை....
நான் யாரிடமும் செலுத்தியதுமில்லை...
யாரிடமும் பெற்றதுமில்லை...
சொல்லியபின் நீ மறுத்துவிட்டால்....?
நீயும் மத்த பசங்க போலதாண்டா..என கூறிவிட்டால்..
உன்னை என் பிரண்டா தாண்டா நினைச்சேனு சொல்லிட்டா..
சா....ச... என்னென்னமோ கற்பனைகள்...
கடவுளே இதெல்லாம் கற்பனையாகவே இருக்கட்டும்...
அவள் காதல் மட்டும் மெய்யாக இருக்கட்டும்...
என் காதலை சொல்லட்டுமா? வேண்டாமா?
உன்னால்..இன்று எனக்கு..!
ஊருக்கு வந்து சேர்ந்தாலும்...
உன் நினைவோடவே..பொழுது கழிகிறது...
திடிரென்று ஒரு யோசனை..
என் காதலை உன்னிடம் சொன்னலென்ன...
இவ்வளவு அதீத அன்பை....
நான் யாரிடமும் செலுத்தியதுமில்லை...
யாரிடமும் பெற்றதுமில்லை...
சொல்லியபின் நீ மறுத்துவிட்டால்....?
நீயும் மத்த பசங்க போலதாண்டா..என கூறிவிட்டால்..
உன்னை என் பிரண்டா தாண்டா நினைச்சேனு சொல்லிட்டா..
சா....ச... என்னென்னமோ கற்பனைகள்...
கடவுளே இதெல்லாம் கற்பனையாகவே இருக்கட்டும்...
அவள் காதல் மட்டும் மெய்யாக இருக்கட்டும்...
என் காதலை சொல்லட்டுமா? வேண்டாமா?
No comments:
Post a Comment