என் தோழியுடன் பேசும்போது
நானே ..எதிர்பாராத ஒரு வினாடியில்
எதிர்முனையில் இருந்து
நீ பேசுகிறாய்..
அப்போதெல்லாம்..
கைகள் கடகடக்க..
இதயம் துடிதுடிக்க..
காது படபடக்க...
நாவிலிருந்து வார்த்தை தழுதழுக்க பேசுகிறேன்.
சொல்ல நினைக்கும் நினைவுகழும் சரி..
சொல்ல துடிக்கும் வார்த்தைகழும் சரி..
தொண்டையிலேயே நின்று விடுகிறது..!
நானே ..எதிர்பாராத ஒரு வினாடியில்
எதிர்முனையில் இருந்து
நீ பேசுகிறாய்..
அப்போதெல்லாம்..
கைகள் கடகடக்க..
இதயம் துடிதுடிக்க..
காது படபடக்க...
நாவிலிருந்து வார்த்தை தழுதழுக்க பேசுகிறேன்.
சொல்ல நினைக்கும் நினைவுகழும் சரி..
சொல்ல துடிக்கும் வார்த்தைகழும் சரி..
தொண்டையிலேயே நின்று விடுகிறது..!
1 comment:
nalla varigal. , sontha anubhavammagavo, nanbargalin anubhavamaghavo irukalaam...
antha nErathil idhya thudippu kooda athigammaga irukkanumE..
Neelakantan CS Palakkadu Kerala
Post a Comment