உன்னை சந்தித்தேன்
முதன் முறையாக இன்று...
நன்றாக பேசினாய்.....
எனக்குதான் தயக்கம்
உன்னிடம் பேச...
மகிழ்ச்சி என்றால் என்ன என்று
உணர்ந்த நாள் இது... உன்னை கண்ணோடு
கண்பார்த்த அந்த ஒரு நொடியில்...
நான் மண்ணோடு மண்ணாகிதான் போனேன்.....!
முதன் முறையாக இன்று...
நன்றாக பேசினாய்.....
எனக்குதான் தயக்கம்
உன்னிடம் பேச...
மகிழ்ச்சி என்றால் என்ன என்று
உணர்ந்த நாள் இது... உன்னை கண்ணோடு
கண்பார்த்த அந்த ஒரு நொடியில்...
நான் மண்ணோடு மண்ணாகிதான் போனேன்.....!
No comments:
Post a Comment